News October 27, 2025

ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

image

தமிழக வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், விரைவில் அதி தீவிர புயலாக மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். உங்க ஏரியால மழை பெய்யுதா…?

Similar News

News October 27, 2025

ராணிப்பேட்டை: உங்க மொபைலில் இந்த Apps இருக்கா..?

image

1)TN alert: :உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.

இவை போன்ற முக்கியமான செயலிகளை பதிவிறக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க!

News October 27, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<>இங்கு க்ளிக்<<>> பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும்(SHARE IT)

News October 27, 2025

அரக்கோணம்: தண்டவாளம் அருகே வாலிபர் சடலம்!

image

ராணிப்பேட்டை: திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று(அக்.26) காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!