News October 27, 2025
பெற்றோர் திட்டியதால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை

கம்பைநல்லூர் மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் இவரது மகன் சதீஷ் (14), 11ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்த சதீஷ் பீடி குடித்துள்ளான். இதனை பார்த்த அவரது தாய், மகனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்த அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அக்.25 உயிரிழந்தார்.
Similar News
News January 31, 2026
தருமபுரி: தமிழ் தெரிந்தால் வங்கியில் வேலை ரெடி!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. இங்கு <
News January 31, 2026
தருமபுரியில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News January 31, 2026
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பயிற்சி

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://application.tnbocw.com. இணைய வழி பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


