News October 27, 2025
மயிலாடுதுறை இரவு ரோந்து காவலர்கள் விவரங்கள் வெளியீடு

மயிலாடுதுறை, செம்பனார்கோயில், பாலையூர், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இன்று ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News February 16, 2026
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News February 16, 2026
பயனாளிக்கு சுய தொழில் கடன் ஆணை வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து மனம் திருந்தி வாழும் நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, மறுவாழ்வு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சுயதொழில் கடன் ஆணையை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News February 16, 2026
மயிலாடுதுறை: வாகனம் வாங்க ரூ.50,000 மானியம் வேண்டுமா?

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<


