News October 26, 2025

திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

image

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து மோப்பநாய் உதவியுடன் இன்று ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடைகள், வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாச வேலைகளை தடுக்கும் வகையிலும், போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News February 11, 2026

திருச்சி: வாரச்சந்தையில் பைக் திருட்டு-2 பேர் கைது

image

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வாரச்சந்தையில் ரமேஷ் என்பவரின் பைக்கை திருடிய, கரூரைச் சேர்ந்த ரமேஷ் (32), அஜித்குமார் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். காய்கறி வியாபாரம் செய்துகொண்டே கைவரிசை காட்டிய இவர்களிடமிருந்து 2 பைக்குகள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2026

திருச்சி: வாரச்சந்தையில் பைக் திருட்டு-2 பேர் கைது

image

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வாரச்சந்தையில் ரமேஷ் என்பவரின் பைக்கை திருடிய, கரூரைச் சேர்ந்த ரமேஷ் (32), அஜித்குமார் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். காய்கறி வியாபாரம் செய்துகொண்டே கைவரிசை காட்டிய இவர்களிடமிருந்து 2 பைக்குகள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2026

திருச்சி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். திருச்சி மாவட்ட
1. இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!