News October 26, 2025
நெட்டூர் தென் பழனி ஆண்டவர் கோவிலில் சூரசம்காரம்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் நெட்டூர் ஊராட்சி தென் பழனி ஆண்டவர் திருக்கோவிலில் (அக்.27) நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதிகாலை நாலு மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறவுள்ளது. ஒன்பது மணிக்கு மேல் பால்குடம் தீர்த்தம் எடுத்து வருதல் மதியம் அன்னதானம் மாலை 5 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28ஆம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு. *SHARE IT
Similar News
News February 10, 2026
தென்காசி : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
தென்காசி: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <
News February 10, 2026
தென்காசி: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <


