News October 26, 2025
கடலூர்: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools(EMRS)-யில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News October 26, 2025
சோழத்தரம்: தலை மறைவு கொலை குற்றவாளி கைது

ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (39). சரளாவை 2012ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அறுமுகம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்து தலை மறைவானார். இந்நிலையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிய நிலையில், இன்று அவரை அழகாபுரத்தில் கைது செய்த போலீசார். பின்னர் சோழத்தரம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
News October 26, 2025
சோழத்தரம்: தலை மறைவு கொலை குற்றவாளி கைது

ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (39). சரளாவை 2012ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அறுமுகம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்து தலை மறைவானார். இந்நிலையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிய நிலையில், இன்று அவரை அழகாபுரத்தில் கைது செய்த போலீசார். பின்னர் சோழத்தரம் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
News October 26, 2025
காவலர்களுக்கு விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மஞ்சக்குப்பத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில், மதுவிலக்கு அமல் பிரிவில் ஓராண்டு காலம் பணிபுரிந்தவர்களுக்கு பணி மாறுதல் குறித்து தனித்தனியே கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 53 காவலர்களை மதுவிலக்கு அமல் பிரிவிற்கும், 56 காவலர்கள் காவல் நிலையங்களுக்கும் பணியிடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் இன்று உத்தரவு பிறப்பித்தார்.


