News October 26, 2025
புயல் அலர்ட்: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

மொன்தா புயல் முன்கூட்டியே இன்று மாலை உருவாகிறது. கனமழை பெய்யும் என்பதால் முதல் மாவட்டமாக புதுவையின் ஏனாமில் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை, விழுப்புரம், செங்கல்பட்டுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
Similar News
News January 20, 2026
வங்கி கணக்கில் ₹4,000.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

ஊரகப் பகுதிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. <
News January 20, 2026
ICC அழுத்தம் கொடுத்தால் ஏற்கமாட்டோம்: வங்கதேச அரசு

BCCI அழுத்தத்திற்கு ICC பணிந்து, தங்கள் மீது நியாயமற்ற அழுத்தம் கொடுத்தால், அதனை ஏற்கமாட்டோம் என வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகரான ஆசிஃப் கூறியுள்ளார். IND-BAN இடையேயான அரசியல் பதட்டத்தால், வீரர்களின் பாதுகாப்பு கருதி டி20 WC தொடரில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ICC-யிடம் வங்கதேசம் கோரியது. நாளையுடன் இதற்கான கெடு முடியும் நிலையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தினால் என்ன ஆகும்?

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. தாய் அருந்தும் மது ரத்தத்தின் வழியாக பாலில் கலக்குமாம். அந்த பாலை குழந்தைகள் அருந்தும்போது, அவர்கள் உடலிலும் மது கலக்கிறது. குழந்தைகளின் கல்லீரல் மிகவும் மென்மையானது என்பதால், மதுவை அவர்களது உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் குழந்தைகளில் மூளை வளர்ச்சி, கல்லீரல் செயல்பாடு பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE பண்ணுங்க.


