News October 26, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பா?

கர்நாடகாவில் கடந்த செப்.22-ல் தொடங்கிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பை 15 லட்சம் பேர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Infosys நாராயண மூர்த்தி-சுதா தம்பதியும், இந்த கணக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், CM சித்தராமையா சாடியிருந்தார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6.80 கோடி பேரில், இதுவரை 6.10 கோடி பேர் தகவல் அளித்துள்ளனர்.
Similar News
News January 19, 2026
மத்திய அரசுக்கு முட்டுக்கட்டை போடும் மாநில அரசுகள்: மோடி

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மாநில அரசுகளுக்கு, மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர் என PM மோடி பேசியுள்ளார். இதேபோல மேற்குவங்க மக்களும், மம்தா பானர்ஜியின் TMC அரசுக்கு தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார். மேலும், மே.வ.வில் ஊடுருவல்காரர்கள், மாபியா கும்பலை சேர்ந்தோர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News January 19, 2026
மத்திய அரசுக்கு முட்டுக்கட்டை போடும் மாநில அரசுகள்: மோடி

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மாநில அரசுகளுக்கு, மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர் என PM மோடி பேசியுள்ளார். இதேபோல மேற்குவங்க மக்களும், மம்தா பானர்ஜியின் TMC அரசுக்கு தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார். மேலும், மே.வ.வில் ஊடுருவல்காரர்கள், மாபியா கும்பலை சேர்ந்தோர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News January 19, 2026
கூட்டணி விவகாரத்தில் விஜய் ஏமாற்றம்!

ஆட்சியில் பங்கு என அறிவித்தபிறகும் விஜய்யுடன் தற்போது வரை ஒரு கட்சி கூட கூட்டணி அமைக்கவில்லை என்பது அக்கட்சி நிர்வாகிகள் சிலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம். குறிப்பாக அதிமுக, பாஜகவிலிருந்து வந்த சிலர் மீண்டும் தங்களது தாய் கழகத்திற்கே திரும்பலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தவெகவுடன் இணைவார் எனக் கூறப்பட்ட <<18891552>>TTV தினகரன்<<>>, NDA-வில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளாராம்.


