News October 26, 2025

சென்னிமலையில் நாளை இதற்கு அனுமதி இல்லை

image

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை, நாளை மறுநாள் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இதனால் 2 நாட்களும் சென்னிமலை நகர் மற்றும் மலை கோவில் பாதைகளில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மலைப்பாதை வழியாக நான்கு சக்கர வாகனங்கள், கார் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் திருக்கோவில் பஸ் மூலம் கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News February 11, 2026

போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது!

image

அந்தியூர் அருகே உள்ள இருளன் காரையூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவில் அருகே போதை மாத்திரை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை அந்தியூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து சௌந்தராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News February 11, 2026

போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது!

image

அந்தியூர் அருகே உள்ள இருளன் காரையூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவில் அருகே போதை மாத்திரை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை அந்தியூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து சௌந்தராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News February 11, 2026

போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது!

image

அந்தியூர் அருகே உள்ள இருளன் காரையூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவில் அருகே போதை மாத்திரை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை அந்தியூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரை மற்றும் ஊசி செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து சௌந்தராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!