News October 25, 2025

விவசாயிகளை நேரில் சென்று ஆறுதல் கூறிய மாநில தலைவர்

image

தஞ்சாவூர் ஆலக்குடி பூதலூர் ஒன்றியம் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மூட்டைகளை, பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் விவசாயிகளின் அரணாக என்றும் பாஜக துணை நிற்கும் உடனடியாக வீணான நெல்லுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதில் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News October 26, 2025

தஞ்சை: ரூ.2.10 லட்சம் மானியம் பெற (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 26, 2025

தஞ்சை: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்ங்க..

News October 26, 2025

தஞ்சை: திமுக முன்னாள் நிர்வாகி தற்கொலை

image

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் பாரதி நகரைச் சேர்ந்தவர் விமல் சங்கர் (42). இவர் பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் மின்னணு சாதனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் வேலைகளையும் செய்து வந்துள்ளார். மேலும், கடன் தொல்லை காரணமாக அவர் நீண்ட நாட்கள் மன உளைச்சலில் இருந்த நிலையில், நேற்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!