News October 25, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (அக்:25) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News October 28, 2025
தி.மலை: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் இங்கே<
News October 28, 2025
தி.மலை: PHONE தொலைந்து விட்டால் உடனே இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.28) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, துரிஞ்சாபுரம்- ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபம் பூதமங்கலம், ஆரணி- கே.ஆர்.எம். சுந்தரம் திருமண மண்டபம், வெம்பாக்கம்- கிருஷ்ணா மஹால் பஞ்சாயத்து, வந்தவாசி- சமுதாயக்கூடம் கீழ்கொடுங்காநல்லூர், சேத்பட்- விபிஆர்சி கட்டிடம். வடமாதிமங்கலம் ஆகிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெறும்.


