News October 25, 2025
மதுரை: அரசு பணிகளுக்கான ஆய்வு மேற்கொள்ளல்

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு பணிகளுக்கான ஆய்வு இன்று அக்.24, வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர் அருண் தம்புராஜ் IAS வருகை புரிந்து ஆய்வினை மேற்கொண்டார். மேலும்
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ தளபதி MLA., மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் உயர்திரு சித்ரா IAS மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News October 26, 2025
மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மதுரை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 26, 2025
மதுரை: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல்<
News October 26, 2025
மதுரை: போட்டி தேர்வில் தோல்வி இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மதுரை முடக்கத்தானை சேர்ந்தவர் செல்வம், இவரது 3வது மகன் சந்துரு பி.இ., பட்டதாரியான இவர், குரூப் 4 தேர்வுக்கு படித்து வந்தார். இரு மாதங்களுக்கு முன் நடந்த குரூப் 4 தேர்வில் பங்கேற்றார். தேர்ச்சி பெற்றுவிடுவோம் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். அக்.22ல் தேர்வு முடிவு வெளியானது. இதில் சந்துரு குறைவான மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெறவில்லை. இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


