News October 25, 2025

₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா?

image

சினிமாவில் முதலில் ₹1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ சிரஞ்சீவி. ஆனால் நடிகை யாரென்று தெரியுமா? இந்தியாவில் ஹீரோக்களுக்கு போட்டியாக முதல் முதலாக ₹1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் ஸ்ரீதேவி. 1993-ம் ஆண்டு வெளியான ‘ரூப் கி ராணி சொரோம் கா ராஜா’ படத்திற்காக இவர் ₹1 கோடி சம்பளம் பெற்றார். இந்த படத்தை தயாரித்தவர் அவரது கணவரான போனி கபூர் தான். இந்த படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார்.

Similar News

News October 26, 2025

கண்களில் உங்களுக்கு இத்த பிரச்னை இருக்கா?

image

நமது வாழ்க்கை முறையில் இன்று அதிக நேரம் செல்போன், கணினி உள்ளிட்டவையில் செலவிடுவதால் பலவிதமான கண் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கண்களில் அடிக்கடி நீர் வடிதல், கண் சிவந்து காணப்படுவது, அடிக்கடி தலைவலிப்பது, கண் முன் ஏதாவது ஒன்று மிதப்பது போல தெரிவது, மங்கலான பார்வை உள்ளிட்டவை கண் பிரச்சனைக்கான முக்கியமான அறிகுறிகள். SHARE IT

News October 26, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 26, ஐப்பசி 8 ▶கிழமை:ஞாயிறு ▶நல்ல நேரம்:7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM
▶எமகண்டம்:12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News October 26, 2025

ஃபேஷன் ப்ரீக்காக மாறிய ராஷ்மிகா

image

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிக இன்ஸ்டா பாலோயர்ஸ் கொண்ட நடிகையாக உள்ளார். நேஷ்னல் க்ரஸ் ராஷ்மிகா, தற்போது ஃபேஷன் ஃப்ரீக்காக மாறியுள்ளார். அவரது ஃபேஷன் போட்டோஸுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!