News October 25, 2025

மத்திய குழுவின் ஆய்வு ஒத்துழைப்பு – ஆட்சியர்

image

தஞ்சாவூரில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய குழுவின் ஆய்வு செய்ய இருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேரம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி ஆலையை ஆய்வு செய்ய நாமக்கல்லுக்கு ஒரு குழுவும் கோவைக்கு ஒரு குழுவும் திருச்சியில் இருந்து புறப்பட்டுள்ளனர் நாளை முதல் டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளனர்.

Similar News

News February 12, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.11) இரவு 10 முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்க

News February 12, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.11) இரவு 10 முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்க

News February 12, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.11) இரவு 10 முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்க

error: Content is protected !!