News October 25, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உள்ளாட்சிகள் தினமான நவ.01 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டங்களில் விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 5, 2026
காஞ்சிபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
காஞ்சிபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
காஞ்சிபுரத்தில் கிடந்த ஆண் சடலம்!

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள காலி இடத்தில் உள்ள சிறிய பள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலுருந்து வரும் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தத் தண்ணீரில் முதியவர் ஒருவர் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்காடு போலீசார், இறந்தவரின் விவரம், எப்படி இறந்தார்? போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


