News October 25, 2025
வரலாற்றில் இன்று

*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்த நாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை தொடங்கப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
*1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்த நாள்.
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
Similar News
News February 6, 2026
WPL: RCB-ன் சாம்பியன் கொண்டாட்டம் (PHOTOS)

18 ஆண்டுகளாக ஒரு கோப்பைக்காக தவியாய் தவித்த RCB ரசிகர்களுக்கு, தொடர்ச்சியாக 3 கோப்பைகள் கிடைத்துள்ளன. 2024-ல் கோப்பையை வென்ற RCB பெண்கள் அணி, நேற்று 2-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. இந்த சந்தோஷத்தை அவர்கள் ஆனந்தமாக கொண்டாடி தீர்த்த போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். இடது பக்கமாக Swipe செய்து, பாருங்க. IPL இந்த ஆண்டு மீண்டும் RCB ஆண்கள் அணி, சாம்பியன் ஆகுமா?
News February 6, 2026
கருவுறாமை பிரச்னையா? இந்த மூலிகை சரி செய்யும்!

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.
News February 6, 2026
FLASH: தூக்கத்தை கெடுத்த நள்ளிரவு நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. மங்கன், நாம்சி, காங்டோக், யால்சிங் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் முதல் அதிகாலை வரை அடுத்தடுத்து 7 முறை(ரிக்டர் அளவில் 4) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


