News October 25, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்.24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
விழுப்புரத்தில் கல்விக் கடன் வேண்டுமா..? CLICK NOW

விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர் 21 – 40 வயது குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் வெளிநாட்டு பல்கலையில் படிப்பதற்கான கடன் திட்டம் பெற www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க விழுப்புரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 25, 2025
விழுப்புரம்: லைசன்ஸ் தொலைந்தால் கவலை வேண்டாம்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News October 25, 2025
விழுப்புரம்: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

விழுப்புரம்: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு<


