News October 24, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்

image

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி அறை எண் 20-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஒரு நாள் முன்னதாக வருகிற 28-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 25, 2025

திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.

News October 25, 2025

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மனிஷ் நாரணவரே மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 25, 2025

வெள்ளக்கோவில்: மாரத்தான் கலந்து கொள்ள அழைப்பு!

image

வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் 6வது மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 28ஆம் தேதி வெள்ளகோவிலில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பும் அனைவரும் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். https://share.google/1AKm7aVZbH218HHhW என்ற இனையதல முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

error: Content is protected !!