News April 17, 2024

வேலூர் எம்பி வேட்பாளர் உள்ளிட்ட 400 பேர் மீது வழக்கு பதிவு

image

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் , புதிய நிதி கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம் இன்று (ஏப்ரல் 17) இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது உரிய அனுமதியின்றி பைக் பேரணி நடத்தியதால் வேட்பாளர் உள்பட 400 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News November 17, 2025

வேலூரில் மட்டும் 162 சைபர் கிரைம் புகார்கள்!

image

வேலூர்: கடந்த 1-ம்தேதி முதல் நேற்று வரை மாவட்ட சைபர் கிரைமில் 162 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அரெஸ்ட், பங்குச்சந்தை முதலீடு என ரூ.1.68 கோடிக்கு பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் இதுவரை ரூ.11.25 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளது.

News November 17, 2025

வேலூரில் மட்டும் 162 சைபர் கிரைம் புகார்கள்!

image

வேலூர்: கடந்த 1-ம்தேதி முதல் நேற்று வரை மாவட்ட சைபர் கிரைமில் 162 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அரெஸ்ட், பங்குச்சந்தை முதலீடு என ரூ.1.68 கோடிக்கு பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் இதுவரை ரூ.11.25 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளது.

News November 17, 2025

வேலூர்: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்..கலெக்டர் அறிவிப்பு!

image

வேலூர்: இம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் (நவ.21)-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!