News October 24, 2025

தென்காசி: பி.எம் கிசான் 21வது தவணைக்கு இது கட்டாயம்!

image

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <>க்ளிக்<<>> செய்து பதிவு செய்யுங்க (புது விவசாயிகளும் இதில் பதிவு செய்யலாம்).. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!

Similar News

News October 25, 2025

தென்காசி: காவலர் தேர்வு புது அறிவிப்பு இதோ!

image

தமிழக காவல்துறை பணியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 09.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து பயனர் எண், கடவுச்சொல் பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுங்க.
1.செய்ய வேண்டியவை:
8 – 9 மணிக்கு ஹாலில் இருக்க வேண்டும்
ஹால் டிக்கெட், ப்ளாக் பேனா, வோட்டர் ஐடி, ஆதார், லைசன்ஸ்
2.செய்ய கூடாதவை:
போன், கால்குலேட்டர்
தகவல்களுக்கு: 7305159124. மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News October 25, 2025

தென்காசி: பாதி விலையில் பைக், கார் வேணுமா??

image

தென்காசி அலகு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் சார்பு ஆய்வாளர் அலுவலகத்தில் 27.10.2025 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது. வாகனங்களை 26.10.2025 மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அன்று தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. SHARE!

News October 25, 2025

தென்காசி: அக்.27 உள்ளூர் விடுமுறை அளிக்க எதிர்பார்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான பண்பொழி திருமலை கோவில் ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மாதாபுரம் அருகே உள்ள தோரணமலை, பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி, சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹார நிகழ்வுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்ப்பு.

error: Content is protected !!