News October 24, 2025
காந்திபுரத்தில் மாணவி பலி: டிரைவர் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிணி(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்த நிலையில் மாணவி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்வதற்காக காந்திபுரம் வந்துள்ளார். அப்போது, தாறுமாறாக அரசு பேருந்து மோதியதில் இளம் பெண் பலியானார். இச்சம்பவத்தில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுங்கம் கிளை-2 ஐ சேர்ந்த டிரைவர் மார்ட்டின் சஸ்பெண்ட் நேற்று செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News October 24, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (24.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
கோவை: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தால் வேலை!

கோவை மக்களே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ONGC) நிறுவனம் தேசிய அளவில் உள்ள 2,623 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தொழிற்பயிற்சி வாய்ப்பை பெறலாம். மாதம் ரூ.12,300 உதவித்தொகையாக வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 24, 2025
கோவை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

கோவை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <


