News October 24, 2025
செங்கல்பட்டு: பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட நபரால் பரபரப்பு

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர், தென்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மதியம், தன் வீட்டின் அருகேயுள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுப்ரமணியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News October 25, 2025
செங்கை: லைசன்ஸ் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

செங்கை மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News October 25, 2025
தாம்பரம்: நிறுத்தப்பட்ட 6 ரயில் சேவை தொடக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 6 மின்சார ரயில்களின் சேவை கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நாளை முதல் இயங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – கடற்கரை காலை 11:00, கடற்கரை – தாம்பரம் பகல் 11:52, 12:02, 12:15, செங்கை – கு.பூண்டி காலை 9:50, கடற்கரை – செங்கை பகல் 12:28.
News October 25, 2025
செங்கை: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

செங்கை : வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு <


