News October 24, 2025
அறிவித்தார் கிருஷ்ணகிரி ஆட்சியர்!

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு & பயிற்சித் துறை சார்பில் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்காக புதிய கணினி ஆபரேட்டர் & ப்ரோகிராமிங் அசிஸ்டன்ட் (COPA) தொழிற்பயிற்சி பிரிவில் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 10ஆவது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சேர்க்கை ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 04344-262457, 6374271245 அழைக்கவும்.
Similar News
News October 24, 2025
கிருஷ்ணகிரி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

▶️தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
▶️மொத்த பணியிடங்கள்: 2,708
▶️கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
▶️சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 24, 2025
கிருஷ்ணகிரியில் IT வேலை கனவா..? CLICK NOW

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? அல்லது ஐடி துறைக்கு மாற வேண்டுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Data analytics’ பயிற்சி வழங்கப்படுகிறது. ஐடி துறையில் அதிகம் சம்பாதிக்க உதவும் பயிற்சி இது. மேலும், பயிற்சி காலத்தில் அரசின் உதவித் தொகையும் உண்டு. இதில் விண்ணப்பிக்க <
News October 24, 2025
கிருஷ்ணகிரி: மழையால் மின் தடையா..? உடனே CALL!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


