News October 24, 2025
கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது: HC

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்ட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் கட்டுமானத்துக்கு தடை விதிக்க மறுத்த HC, பக்தர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் கட்டங்களை பயன்படுத்த உத்தரவிட்டது. மேலும் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என TN முழுவதும் உள்ள கோயில்களுக்கும் அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டது.
Similar News
News October 24, 2025
போரின் போது தங்க நகைகளை வாரி வழங்கிய பெண்கள்

USA, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் உள்ள தங்கத்தை காட்டிலும் இந்திய பெண்களிடம் கூடுதலாக (25,488 டன்) தங்கம் இருப்பதாக X-ல் புள்ளிவிவரம் வெளியானது. இந்த புள்ளிவிவரம் தனது சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். 1962 சீன போரின் போது, இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய பெண்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதை நினைவுகூர்ந்துள்ளார்.
News October 24, 2025
உங்க போன் ஸ்லோவாக இருக்கா..

உங்கள் போன் மிகவும் ஸ்லோவாக இருக்கிறதா? இந்த 3 ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க ✱அனைத்து App-களின் Cache-க்களை டெலிட் பண்ணுங்க. Settings-> Apps -> Cache-களை டெலிட் பண்ணலாம் ✱பல மாதங்களாக யூஸ் பண்ணாம வைத்திருக்கும் App-களை Uninstall பண்ணுங்க. இவை அதிகளவு Storage-ஐ பிடித்து வைத்திருக்கும் ✱ஹோம் ஸ்கிரீனில் Live wallpapers & Widgets-கள் அதிகளவு ஸ்டோர்ஜ்களை பிடித்துவிடும். அவற்றை நீக்கிவிடுங்கள். SHARE IT.
News October 24, 2025
மத்திய அரசில் 348 காலியிடங்கள்.. ₹30,000 சம்பளம்!

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 கிராமின் டாக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமுள்ள 348 காலியிடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. 20- 35 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாதம் ₹30,000 சம்பளம் வழங்கப்படும். வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு இங்கே <


