News October 24, 2025

உயர்கல்வி சேர்க்கையில் தூத்துக்குடி மாவட்டம் சாதனை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் என் கல்லூரி கனவு உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 18130 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் உயர் கல்வி சேர்க்கையில் 96.15% சாதனை படைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 24, 2025

தூத்துக்குடி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 24, 2025

தூத்துக்குடி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

தூத்துக்குடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் (அக்டோபர் 27) அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விழாவை காண தமிழகம் முழுவதும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.SHARE!

error: Content is protected !!