News October 23, 2025
தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

மருக்கள்குறிச்சி தொகுதியைச் சேர்ந்தவர் வானமாமலை(25). இவர் நாங்குநேரி காவல் சரக பகுதியில் கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் வேண்டுகோளின்படி எஸ்பி சிலம்பரசனின் பரிந்துரையை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்படி வானமாமலை இன்று தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News October 24, 2025
நெல்லை: திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்டம் சார்பில் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26ம் தேதி பிற்பகல் முதல் 28ம் தேதி வரை 220 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். திருச்செந்தூர் செல்லும் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
News October 23, 2025
நெல்லை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News October 23, 2025
நெல்லை: 10th முடித்தால் கிராம ஊராட்சியில் வேலை., APPLY NOW

நெல்லை மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <


