News October 23, 2025
தருமபுரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

தருமபுரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணு
Similar News
News October 23, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.23) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. குணவர்மன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
News October 23, 2025
அரசு அரசு பட்டுக்கூடு அங்காடியில் விலை நிலவரம்

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, (அக்.23) இன்று விவசாயிகள் 15 கிலோ 765.250 பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.629-க்கும், குறைந்தபட்சமாக ரூ.578.92-க்கும், சராசரியாக ரூ.520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த விற்பனை மதிப்பு ரூ.443022/- என அங்காடி அலுவலர்கள் தெரிவித்தனர்.
News October 23, 2025
தர்மபுரியில் தூய்மை பணியாளர்களின் நலத்திட்ட உதவி

தருமபுரி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அக்.23 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு டார்ச் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தர்மபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.