News October 23, 2025

பர்கூர்: அனுமதியின்றி புகைப்படம் – வாலிபருக்கு அபராதம்!

image

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, அது சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, அந்த நபர்களை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 1.சக்திவேல் (23) பள்ளிபாளையம், நாமக்கல் மாவட்டம். 2.மனோஜ் (22), வீரப்பன் சத்திரம், இருவருக்கும் தலா 5000/- அபதாரம் விதிக்கப்பட்டது.

Similar News

News October 23, 2025

ஈரோடு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 23, 2025

மூங்கில் விழிப்புணர்வு மற்றும் பசுமை முயற்சி கருத்தரங்கம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூங்கில் விழிப்புணர்வு மற்றும் பசுமை முயற்சி கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி மற்றும் ஈரோடு எம்.பி., கே.ஈ.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, மூங்கில் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை குறித்து சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் ச.கந்தசாமி, மற்றும் ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார் மற்றும் தனியார் அமைப்பினர் பங்கேற்றனர்.

News October 23, 2025

ஈரோடு மக்களே: உடனே புகார் அளிக்கலாம்!

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!