News October 23, 2025
தூத்துக்குடி: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News October 23, 2025
தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News October 23, 2025
தூத்துக்குடி: 10th முடித்தால் கிராம ஊராட்சியில் வேலை

தூத்துக்குடி: மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <
News October 23, 2025
தூத்துக்குடி: பெண் கட்டட தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கோவில்பட்டியில் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் கடைக்கு சென்ற பொழுது அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் இவரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்மதமாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தேவேந்திரனை நேற்று கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.