News October 23, 2025

சிவகங்கை: தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் தற்கொலை

image

எஸ்.புதுார் அருகே குன்னத்துார் களத்துப்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகள் ரூபியா 21. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டியை சேர்ந்த பாண்டி 30, என்பவருக்கும் ஜூலை 1 ல் திருமணம் நடந்தது.தலை தீபாவளியை கொண்டாடி அக். 19 ல் இருவரும் களத்துப்பட்டி வந்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் முடிந்து கணவர் உடனே கிளம்பியதால் ரூபியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News October 23, 2025

சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை

image

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 23, 2025

JUST IN சிவகங்கை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE. SHARE பண்ணுங்க

News October 23, 2025

சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவு

image

மானாமதுரையில் பின்வரும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு.
7541- மானாமதுரை நகர், 7544- ரயில்வே நிலையம், 7663- கீழமேல்குடி, 7669- முத்தனேந்தல், 7680- கஞ்சிமடை, 7706- வளநாடு விலக்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய கடைகள் மருது சகோதரர்களின் 224வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மதியம் முதல் நாளை வரை இயங்காது என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!