News October 23, 2025

கீழக்கரை: சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

image

கீழக்கரை ஆடறுத்தான் தெருவில் உள்ள வீட்டில் மராமத்து பணியில் ஈடுபட்ட பொழுது ஏர்வாடியை சேர்ந்த ரவி (46) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்து. இதையடுத்து அவரை மீட்டு தீயணைப்பு துறையினர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 23, 2025

ராம்நாடு: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை

image

ராம்நாடு மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க.!

News October 23, 2025

ராம்நாடு: பெற்றோர்கள் கவனத்திற்கு

image

ராமநாதபுரம் மக்களே, அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க. இந்த நல்ல தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.

News October 23, 2025

ராமநாதபுரம்: ஊருக்கு வரும்போது முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

தேவிபட்டினம் எருமைப்பட்டி ஹரிதாஸ் 65.இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் தேவிபட்டினத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். எருமைப்பட்டி விலக்கு அருகே கார் மோதியதில் ஹரிதாஸ் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று ஹரிதாஸ் பலியானார். திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் கார் டிரைவர் சரவணன் 50, மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!