News October 23, 2025

நாமக்கல்லில் இப்ப்படியும் மோசடி!உஷார்

image

நாமக்கல் மக்களே சமீப காலமாக, அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள் மற்றும் ஆன்லைன் செய்திகளால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக குறுகிய காலத்திலேயே பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி, இந்த மோசடி கும்பல் பொதுமக்களை குறிவைக்கிறது. எனவே, இது போன்ற ஏமாற்று அழைப்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News October 23, 2025

நாமக்கல்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 23, 2025

முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 சரிவு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற, முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக சரிவடைந்து உள்ளது. அதேபோல் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலை, கிலோவுக்கு ரூ. 3 குறைக்கப்பட்டு ரூ. 97 ஆக விற்பனையாகி வருகின்றது.

News October 23, 2025

இடி, மின்னல் நேரங்களில் செல்போனில் பேசக்கூடாது!

image

நாமக்கள்: பள்ளிப்பாளையம் பகுதிகளில் இடி, மின்னல் நேரங்களில் பொதுமக்கள் செல்போனில் பேசுவது தவிர்க்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், மின்சாரம் தடைபட்டால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களின் பாதுகாப்பே முதன்மை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்,” என மின்வாரிய உதவி பொறியாளர் சச்சிதானந்தம் தெரிவித்தார்.

error: Content is protected !!