News October 23, 2025
தேசிய நெடுஞ்சாலை கிடந்த பெண் சடலம்

பாலக்கோடு கொம்மநாயக்கனஅள்ளி NHல்
சுமார் 45 வயது பெண் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் நேரில் வந்து பார்வையிட்டார். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர் மேலும் கொல்லப்பட்டவர் கள்ளக்காதல் விவகாரர்கள் கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News October 23, 2025
தருமபுரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

தருமபுரி பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணு
News October 23, 2025
தர்மபுரியில் காற்றுமாசு இயல்பு விட அதிகரிப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு & ஒலி மாசு அளவை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரியில் வழக்கமாக காற்றின் தர குறியீடு 100 புள்ளியாக இருக்கும், தீபாவளி பட்டாசு வெடிக்கப்பட்டதில் மாசுபாடு அதிகரித்து 120 புள்ளிகளும் வரை அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளதாக நேற்று (அக்.22) அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
News October 23, 2025
தருமபுரி: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள் <