News October 23, 2025
மாவட்ட காவல்துறை சார்பில் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம்

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப .சரவணன் தலைமையில் நேற்று அக்.22 புதன்கிழமை மாதாந்திர குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது .இதில் திரளான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். பின்பு உரிய குறை தீர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Similar News
News October 23, 2025
விழுப்புரம் மாவட்ட ஏரிகளின் இன்றைய நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 505 ஏரிகளில், 61 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. அதே போல், 42 ஏரிகள் 76 – 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. மேலும் 93 ஏரிகளில் 51 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.
News October 23, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
மாவட்ட காவல்துறை சார்பில் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம்

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப .சரவணன் தலைமையில் இன்று அக்.22 புதன்கிழமை மாதாந்திர குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது .இதில் திரளான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். பின்பு உரிய குறை தீர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.