News October 22, 2025

தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாளை 23.10.2025 (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக (நவ.15)சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து விடுத்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 16, 2026

தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

தருமபுரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

அதிமுக மாவட்ட இணை செயலாளர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளராக வசந்த் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காரிமங்கலம் ராமசாமி கோயிலை சேர்ந்த வசந்த், சில நாட்களுக்கு முன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

News February 16, 2026

தருமபுரியில் அரங்கேறிய கொடூரம்!

image

பிடமனேரி பகுதியை சேர்ந்த தம்பதி கோகுல் (31) அஞ்சுமாஸ்டெலஸ் (28). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோகுல் மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியுள்ளார். பெற்றோர் வீட்டுக்கு சென்ற அஞ்சுமாஸ்டெலஸை உறவினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே அஞ்சுமாஸ்டெலஸ் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதில் கோகுலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!