News October 22, 2025
உழவரைத் தேடி வேளாண்மை முகாம் அறிவிப்பு

உழவரை தேடி வேளாண்மை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் 4 வருவாய் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 24.10.2025 அன்று செண்பகராமன்புதுார், வெள்ளிசந்தை. ஆற்றூர் ஆகிய 3 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும், குமாரபுரம், சைமன் காலனி ஆகிய 2 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் நடைமுறை இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
குமரி: விபத்தில் பெண் உயிரிழப்பு

எஸ்டி மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாரதா (73). இவர் நேற்று முன்தினம் மாலை பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அவர் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 19, 2026
குமரி: விபத்தில் பெண் உயிரிழப்பு

எஸ்டி மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாரதா (73). இவர் நேற்று முன்தினம் மாலை பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அவர் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 19, 2026
குமரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிப்.24, 25 அன்று குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதில், பிப்.24 அன்று திருவள்ளுவர் வெள்ளி விழா விரைவு வளைவை திறந்து வைக்கிறார். பின்னர் புத்தளம் பகுதியில் முதல்வர் படிப்பகம் மற்றும் கலைஞர் சிலை, வேப்பமூடு பூங்காவில் பொன்னப்பநாடார் சிலையை திறந்து வைக்கிறார். பிப்.25 அன்று கண்கார்டியா மைதானத்தில் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.


