News April 17, 2024
செங்கல்பட்டு: சாத்துக்குடி பழங்களில் பிரமாண்ட மாலை

செங்கல்பட்டு மாவட்டம் குண்டூர் பகுதியில், இன்று(ஏப்.17) காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில், கிரேன் மூலம் ராஜசேகருக்கு சாத்துக்குடி பழங்களாலான ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செயலாளர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News December 31, 2025
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான மைக்கேல் (55) என்பவரைத் தாக்கி அவரது செல்போனை பறித்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 4 பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 31, 2025
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான மைக்கேல் (55) என்பவரைத் தாக்கி அவரது செல்போனை பறித்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 4 பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 31, 2025
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான மைக்கேல் (55) என்பவரைத் தாக்கி அவரது செல்போனை பறித்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 4 பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


