News October 22, 2025
திருப்பூர் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்து சில தினங்களாக மழை பெய்து வரக்கூடிய நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மணிஷ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News February 5, 2026
திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
News February 5, 2026
திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
News February 5, 2026
திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


