News October 22, 2025
இராணிப்பேட்டை மாவட்டம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தொலைபேசி எண் 1077, 04172-2717666. வாட்ஸ்ஆப் எண் : 8300929401. மேலும் அரக்கோணம் ஆற்காடு சோளிங்கர் நெமிலி வாலாஜா கலவை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ள. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 04172271766, 8300929401
Similar News
News October 23, 2025
மழை பாதிப்பு வாட்ஸ் அப்பில் தெரிவிக்கவும் ஆட்சியர் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்கால பிரச்சனைகளை வாட்ஸ் அப்பில் தெரிவியுங்கள். மழை காலங்கள் மற்றும் புயல் வீசும் நேரங்களில் நிகழும் சம்பவங்களை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோவாக பதிவு செய்து 8300929401 என்ற whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News October 23, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News October 22, 2025
ராணிப்பேட்டை காவல்துறை முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி வடகிழக்கு பருவ மழை மழைக்கால காவல்துறை அவசர உதவி எண்கள் 24 மணி நேரத்துக்கும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி 9884098100,04172-270112 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் whatsapp எண் 9677923100 தொடர்பு உதவிக்கு அழைக்கலாம். மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் குறித்து தகவலை தெரிவிக்கலாம்.