News October 22, 2025

நாகை: டிகிரி போதும்..அரசு வேலை!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News October 25, 2025

பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி

image

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பரம்பரா கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்டு மணி பங்குபெறும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி, நாளை (அக்.26) புதிய கடற்கரையில் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைத்துள்ளனர்.

News October 24, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA), மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் வை.செல்வராஜ் எம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாலி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 24, 2025

நாகை: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு <>இங்கே <<>>க்ளிக் செய்யவும்
இதனை அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!