News October 22, 2025
தேனி: வாகன விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

தேனி மாவட்டம் கன்னிசேர்வைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்நாத் (16). இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தாத்தாவின் டூவீலரை எடுத்துச் சென்றுள்ளார். சின்னமனுார் ஹைவேவிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மீடியனில் பைக் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ராம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு (அக்.21) பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
தேனியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News October 24, 2025
தேனி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

தேனி மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் <
News October 24, 2025
தேனி: மருமகனின் வெறிச்செயல்

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மகள் காயத்ரியை, ரஞ்சித்குமாா் (25) என்பவர் காதல் திருமணம் செய்தாா். தற்போது இந்த தம்பதி பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாா் மது போதையில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று மனைவி காயத்ரியுடன் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். போடி போலீசார் ரஞ்சித்குமாா் மீது வழக்கு (அக்.23) பதிவு


