News October 22, 2025

தீபாவளிப் பண்டிகையை யொட்டி பதிவான வழக்குகள்

image

சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் காரைக்குடி, சிவகங்கை, காளையாா்கோவில், தேவகோட்டை போன்ற பகுதிகளில் பொது இடங்களில் மதுபோதையில் தகராறு செய்ததாக 28 வழக்குகளும் வாகன விபத்து, மதுபானக் கடையில் தகராறு, பட்டாசு விபத்து உள்பட சம்பவங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 24, 2025

சிவகங்கை பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

சிவகங்கை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

சிவகங்கை மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 24, 2025

சிவகங்கை நுங்கு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

image

சிவகங்கை காமராஜா் நகரை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் இடையில் கடந்த 27.4.2018 அன்று நுங்கு வியாபாரம் செய்ததில் பிரச்சனை ஏற்பட்டு மறுநாள் சிவகங்கை வாரச்சந்தை முன் முத்துப்பாண்டியை பூமிநாதன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அறிவொளி, பூமிநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!