News October 22, 2025

ராமநாதபுரத்திற்கு இன்று கனமழை ALERT!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுர மாவட்டத்தில் இன்று (அக்.21) மிக கனமழை பெய்யக்கூடும் என ALERT எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுர மக்களே வெளியே போகும் போது குடை எடுத்துட்டு போக செல்லி உங்க நண்பருக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க

Similar News

News October 24, 2025

ராமநாதபுரம்: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

ராமநாதபுர மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 24, 2025

ராமநாதபுரத்திற்கு முதல்வர் வருகை

image

இராமநாதபுரத்தில் வருகின்ற 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடக்கவிருக்கும் நிலையில், அந்த குருபூஜையில் கலந்து,ஐயா முத்துராமலிங்க சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இராமநாதபுரம் வருகை புரிய உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற அக்-28 தென்காசி சென்று அரசு நிகழ்ச்சியில் கலந்து பின், மதுரை சென்று அங்கு தங்கி, கார் மூலம் ராமநாதபுரம் செல்வதாக கூறப்படுகிறது.

News October 24, 2025

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்.09 அன்று மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அவர்களிடம் விசாரணை நடத்திய மன்னார் நீதிபதி நவம்பர்.06 தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!