News October 22, 2025
நாகை: ரூ.8,000 உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் 7,500 உதவித்தொகையும் ரூ. 500 மருத்துவ படியும் என மொத்தம் 8000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது . பயன்பெற விரும்பும் தமிழறிஞர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், அலுவலகத்தில் வருகிற நவ.17க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
9 மனுக்களுக்கு தீர்வு காண எஸ்.பி உத்தரவு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று(அக்.22) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு போலீஸ் சூப்ரண்ட் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்ற விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
News October 22, 2025
நாகை: புகார் அளிக்க WhatsApp எண்- ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவசர தேவை உதவிக்கும் பொதுமக்கள் மாவட்ட பேரிடர் கட்டுபாட்டு மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் புகார்களை 1077, 18002334233 மற்றும் 81100 05558 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் 04365-251992 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
நாகை: புகார் அளிக்க WhatsApp எண்- ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவசர தேவை உதவிக்கும் பொதுமக்கள் மாவட்ட பேரிடர் கட்டுபாட்டு மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் புகார்களை 1077, 18002334233 மற்றும் 81100 05558 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் 04365-251992 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.