News April 17, 2024
ஜோலார்பேட்டை: வனச்சரக அலுவலர் முகாம்

ஜோலார்பேட்டை பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில், மச்சக்கண் வட்டம் பகுதியில் மோகன் என்பவர் வீட்டின் அருகே நேற்று(ஏப்.16) இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் சோலை ராஜன் தலைமையில், வனத்துறையினர் இன்று(ஏப்.17) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடி நடமாட்டம் குறித்து முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
திருப்பத்தூர்: தொழில் முனைவோர்களுக்கு ஓர் வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கு ஒரு வாய்ப்பு, 3 நாட்களுக்கு திணை வகை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் முன்பதிவு செய்து கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார்.
News November 17, 2025
திருப்பத்தூர்: தொழில் முனைவோர்களுக்கு ஓர் வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கு ஒரு வாய்ப்பு, 3 நாட்களுக்கு திணை வகை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் முன்பதிவு செய்து கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார்.
News November 17, 2025
திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


