News October 22, 2025
விழுப்புரம் பாண்டியன் நகர் வடிகால் ஆட்சியார் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வெளியேற்றும் வடிகால் வாய்க்காலை இன்று (அக்.21) மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை காரணமாக நீர் தேக்கம் ஏற்படாத வகையில் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.. பொதுமக்கள் தேவைகள் பற்றியும் அதிகாரிகள் தகவல் பெற்றனர்.
Similar News
News October 22, 2025
விழுப்புரம்: ரயில்வே வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th Pass, Any Degree முடித்து இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 22, 2025
விழுப்புரம்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE
News October 22, 2025
விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவி எண்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள், நீர்நிலைகளை ஒட்டி வசிப்பவர்களை அருகிலுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்க உதவுமாறு காவல்துறை இளைஞர்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசர உதவிக்கு 1077 (பேரிடர் உதவி), 04146 223265 (மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை) என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.