News October 21, 2025
கருணை அடிப்படையில் பணி ஆணை

தமிழக காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி பணி ஆணை வழங்கப்பட்டது. இன்று (அக்.21) திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, அவர்கள் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார். இதில், காவலர் குடும்பத்தினர் பலர் உடனிருந்தனர்.
Similar News
News October 22, 2025
திருப்பத்தூர்: EB பில் நினைத்து கவலையா??

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News October 22, 2025
திருப்பத்தூர்: ரோடு சரியில்லையா? 72 மணிநேரத்தில் தீர்வு

திருப்பத்தூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News October 22, 2025
திருப்பத்தூரில் இவ்வளவு மழையா!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடபுதுப்பட்டில் நேற்று 62.50 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக நாட்றம்பள்ளியில் 18.00 மில்லி மீட்டர் மழையும் என மாவட்டத்தில் மொத்தம் 267.40 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. மேலும், வீடுகள் ஏதும், சேதமடையவில்லையென திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் இன்று (அக்.22) தெரிவித்துள்ளது.