News October 21, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக்.21) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News October 22, 2025

கள்ளக்குறிச்சி உதவி எண்கள் அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 1077,04151-228801, இரண்டு கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 7 வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும்
செயல்படும் என ஆட்சியர் தகவல்

News October 22, 2025

கள்ளக்குறிச்சி ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 22, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் பொருட்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்திற்கான அரிசி,பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தகவல்.

error: Content is protected !!