News October 21, 2025
ரூ.150 கோடிக்கு கோவையில் மது விற்பனை

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு கோவை மண்டலத்தில் மட்டும் ரூ.150 கோடியே 31 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
Similar News
News February 16, 2026
கோவை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 16, 2026
BREAKING: சிங்காநல்லூர் நகை கடையில் கொள்ளை

சிங்காநல்லூர் வசந்தாமல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் குடும்பத்துடன் சிவராத்திரி வழிபாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அவரது அடகு கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் 70 பவுன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 16, 2026
வெள்ளியங்கிரி மலை பற்றி தெரியுமா?

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோயிலில் சிவபெருமான் பஞ்ச லிங்க வடிவில் ஏழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த குகை சுமார் 6 அடி அகலம் கொண்டது. சுயம்பு லிங்கமாக அவதரித்த காரணத்தினால் இங்கு சிவபெருமானுக்கு “சுயம்புமூர்த்தி” என்றொரு பெயரும் உண்டு. மேலும், அங்கு 5-வது மலையில் காணப்படும் மணல் சாம்பல் நிறத்தில் இருப்பதால் இம்மலையை திருநீர் மலை (எ) புனித சாம்பல் மலை என அழைக்கப்படுகிறது.


