News October 21, 2025
கடலூர்: பனை மரம் முறிந்து விழுந்து பசுமாடு பலி

பரங்கிப்பேட்டை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம்(50), இவர் தனது வீட்டில் பின்னால் நேற்று சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு ஒன்றை கட்டி வைத்துள்ளார். அப்போது பெய்த கனமழையினால் அதற்கு அருகே இருந்த பனை மரம் முறிந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சமபவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 15, 2026
கடலூர்: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

கடலூர் மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!
News February 15, 2026
கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 15, 2026
கடலூர்: கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி

சேத்தியாத்தோப்பு, கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா (45). விவசாயியான இவர் நேற்று இரவு வயல்வெளிக்கு செல்வதற்காக தனது பைக்கில் வடலூர் சாலையில் சென்றார். அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து வடலூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதிய விபத்தில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சேத்தியாதோப்பு போலீசார் அவர் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


